தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் – வரலாற்றுப் பயணம்!

சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய மாமல்லை கோயில்களை நோக்கி வரலாற்று பயணம் இனிதே நடந்தேறியது! கல்லும் கதை சொல்லும் என்பது போல மாமல்லை படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரத்தில், “தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் மாமல்லை கோயில்களை நோக்கி இந்த பயணம் 19 மார்ச் 2023 ஞாயிறு அன்று…

Chithiram Pesuthada