இடு பிணம் தின்னும் இடாகினி பேய்!

ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்குஇடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,மடிஅகத்து இட்டாள், மகவை இ்டியுண்ட~ சிலப்பதிகாரம் முன்னொரு நாளிலே, ‘மாலதி‘ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மகவுக்குப் பாலூட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான். மாலதியும், “பார்ப்பானோடு அவன்…

Chithiram Pesuthada