சக்தி வடிவங்களில் ஒன்றான துர்க்கை!

நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை, தேவியின் பல வடிவங்களில் ஒன்றாகும். துர்க்கையின் பல அவதாரங்களில், கருணையும் உக்கிரமும் கொண்டதாகத் திகழ்வது துர்க்கை ரூபம் என்கிறது புராணம். நான்கு கரங்களை உடையவள் – சங்கு மற்றும் சக்கரம் (பிரயோக சக்கரம்) ஆகியவற்றை தன் மேல் கையில் ஏந்தியவள். இடது கை அவள் தொடையிலும், வலது அபய முத்திரையுடன் காண்பவள். இடம்: இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில், சிவபுரம் Vishnu Durga Vishnu Durga, also known as Narayani,…

வரங்களை அள்ளித்தரும் கரி வரதர்!

கரி வரதர் பெருமாள் கோவிலானது, கருவை, அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் காணப்படுகிறது. முகப்பில் கருடனும், கருவறையில் தன் தொடையில் தாயாரை அமர்த்தியவாறு கரி வரதர் பெருமாள் காட்சியளிக்கிறார். கருவறையின் சுவர் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்த கோட்டத்தில், ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் “பரமபத நாதன்” திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரி வரதர் பெருமாள் கோவில், பனம்பாக்கம், கடம்பத்தூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில், செஞ்சி, பனம்பாக்கம் The Karivarada Perumal Temple…

ஆலமர்செல்வன்! தெக்கணமூர்த்தி! தட்சிணாமூர்த்தி!

அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து, வலக்காலை முயலகன் முதுகின்மீது தொங்கவிட்டு, பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பெரும்பாலும் ஆலயங்களில் முயலகன் மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு சாத்திரங்களை உபதேசம் செய்கின்ற வியாக்கியான தட்சிணாமூர்த்தியையே தரிசிக்கிறோம். இடம்: ஜனமேஜய ஈஸ்வரர் கோவில் All Siva temples have the image of Dakshinamurthy in the South-facing Koshta. And also, the…

முழுமுதற் கடவுள் விநாயகர்!

“ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” – பத்தாம் திருமுறை சிவபுரம் ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடையார் கோவில் அர்த்த மண்டபத்தின் தெற்கு தேவகோட்டத்தில், விநாயகர் பத்ம பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். விநாயகரின் மேல் வலது கரத்தில் அங்குசம், கீழ் வலது கரத்தில் தந்தம், மேல் இடது கரத்தில் பாசம், கீழ் இடது கரத்தில் மோதகம் ஆகியவற்றுடன் காணப்படுகிறார். தலையில் கரண்ட மகுடமும், அதற்குமேல்…

யார் இந்த கொற்றவை? போர் தெய்வமாக அறியப்பட்டவளா?

Kotravai | Goddess Durga சிறுமணவூர், நிரஞ்சீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தனிப்பலகை சிற்பமாக 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை காணப்படுகிறாள். சங்க இலக்கியங்களில் பாய் கலை பாவை என்று குறிப்பிடும் இவடிவத்தில் மான் வாகனத்துடன், அக்னி கிரீடம் பூண்டு, கரங்களில் கத்தி, வில், திரிசூலம், கேடயம், அம்பு, சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களை தாங்கி, கிளியுடன் காணப்படும் இவ்வன துர்க்கையின் பாதத்தின் அருகே நவகண்டம் கொடுக்க தயார் நிலையில் உள்ள வீரன் காணப்படுகிறான். Kotravai (Korrawai), also spelt Korravai…

Chithiram Pesuthada