ஓரத்திக் கல்லேறி காடவராயர் பாடல் கல்வெட்டு!
ஒரு பாடல் கல்வெட்டு… ஆனால் முடிவில் ஒரு அதிர்ச்சி!வீரம், வள்ளன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு – மூன்றையும் பேசும் அரிய கல்வெட்டு! அறிமுகம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள ஓரத்தி கிராமம் பலருக்கும் ஒரு சாதாரண கிராமமாகத் தோன்றலாம். ஆனால் அதன் அருகிலுள்ள ஓரத்திக் கல்லேறி, காடவராயர் வரலாற்றையும், தமிழ் இலக்கிய மரபையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கே சுமந்து நிற்கும் அரிய வரலாற்றுச் சின்னமாகும். கல்லேறியின் உட்பகுதியில் உள்ள வெண்மையான கிரானைட் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள நீளமான தமிழ்…
